அம்மா சென்டிமென்ட் பைக்… 4ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை கண்டு பிடித்து கொடுத்தால் 10ஆயிரம் சன்மானம்
அம்மா மாதிரி இருந்த சென்டிமென்ட் பைக் – 4ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கிற்காக 10ஆயிரம் சன்மானம் என 5ஆயிரம் ரூபாய் செலவு செய்து மதுரை முழுவதும் நோட்டீஸ் ஒட்டி பைக்கை தேடும் மாநகராட்சி பணியாளர். திருடுனவரு பைக்க திரும்ப குடுத்தா 10ஆயிரமும்…
தேசீய வேளாண் வளர்ச்சி திட்டம்:
மதுரை மாவட்டம் பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் பயனாளிகளுக்கு உறுதுணையாக விளங்கும் தோட்டக்கலைத்துறையின்தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்.தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை பெருக்கிடவும், விவசாயிகளின் நலனை உறுதி செய்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தோட்டக்கலை…
திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா
ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் கோவில் முருகன் சன்னதியில் இருந்து வேல் பல்லாக்கில் எடுத்துச் செல்லப்பட்டு மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் கீழே கோயிலுக்கு கொண்டு வரப்படும். மலை மேல்…
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்கள் இடையே மோதல் குறித்து அறந்தாங்கி நிஷா கண்டனம்
பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்கள் இடையே மோதல் குறித்து அறந்தாங்கி நிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களிடம் கரண்டியை புடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்து பாருங்கள் என பெரியார் சொன்னது போல் இன்று பெண்கள்…
சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியது. நேற்று காலை சோழவந்தான் பேரூராட்சி 1வது…
பிரதமரிடம் மனு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட…
தனியார் மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் பலி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படித்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் தனியார் மினி பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர்.…
கோவையில் கே.ஜி.எஃப் பிரம்மாண்ட பொழுது போக்கு மற்றும் அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள கெட்டி மேளம் மகாலில் கே.ஜி.எஃப் எனும் பிரம்மாண்ட பொழுது போக்கு மற்றும் அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. ஜங்கிள் புக் பிரம்மாண்டம், விளையாட்டு அம்சங்கள், அனைத்து வகையான உணவு அரங்குகள் என அனைத்தையும் ஒரே…
தூய்மையே சேவை எனும் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா
கோவை மாநகராட்சி 84 வது வார்டு பகுதியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஸ்வச்சதா ஹி சேவா எனும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வசிக்கும்…
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வபெருந்தகை பல்லடம் வருகை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாதாகவுண்டம்பாளையம் பகுதியில் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான என் எஸ் பழனிச்சாமியின் மணிமண்டபத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வபெருந்தகை பல்லடம் வருகை புரிந்தார். அவருக்கு திருப்பூர்…




