• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை கண்ணாடி இழை பாலம் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு…

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை கண்ணாடி இழை பாலம் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு…

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு இடையே உள்ள கடல் நீர் பரப்பு பகுதியில் கண்ணாடி இழை பாலம் பணி ரூ.37 கோடி திட்டத்தில் நடைபெற்று வருகிறது கடந்த ஓர் ஆண்டாக. கடலில்…

மதிச்சியம் வீரமா காளியம்மன் கோவில் திருவிழா

மதுரை மதிச்சியம் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலய பொங்கல் விழா, சிறப்பாக நடைபெற்றது. விழாவை ஒட்டி, தினசரி மாலை 7 மணி அளவில் விநாயகர், நாகம்மன், வீரமாகாளியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு, மதுரை மதிச்சியம் வைகை…

வாடிப்பட்டிக்கு வருகை தரும் பிரேமலதாவுக்கு சிறப்பான வரவேற்பு.., கிருஷ்ணா மஹாலில் ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பேரூராட்சி செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நல்.கர்ணன், மாவட்டத் துணை செயலாளர் தங்கராசு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குருநாதன், ஒன்றிய…

சிசிடிவி கேமரா பயன்பாட்டினை திறந்து வைத்த டி.எஸ்.பி அருள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோளங்குருணி, அருகில் உள்ள நல்லூர், நெடுமதுரை ஈச்சளோடை, பாப்பனோடை, சமத்துவபுரம், கூடல் செங்குளம், குதிரை குத்தி போன்ற கிராமபகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவற்றை கண்காணிக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் தொடர்புடைய வீடியோ…

புரட்சி பாரதம் நிறுவனர் நினைவு தினம்

மதுரை மாவட்டம், மேற்கு ஒன்றியம் சார்பில், புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் மறைந்த மூர்த்தியாரின் 22-ம் நினைவு நாளை ஒட்டி, ஊமச்சிகுளத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுமார் 300 பள்ளி மாணவர்/மாணவிகளுக்கு இலவச நோட்புக் பென்சில், பேனா அடங்கிய…

தேனியில், காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்… கடைக்கு சீல் வைப்பு..,

தேனி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் அதிரடி ஆய்வு நடத்தி கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. தேனி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான…

பாலமேடு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே 66, மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, எஜமானர் அழைப்பு, சுதர்சன பூஜை, சுமங்கலி…

மயானத்தில் குடிநீர் தேக்க தொட்டியா..? பொதுமக்கள் எதிர்ப்பு…

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்டசின்ன இரும்பாடி பகுதியில், வைகை ஆற்றங்கரையில், மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக அங்கிருந்த மரங்களை வெட்டி எடுத்து சென்றதாகவும், இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எங்களுக்கே தெரியாமல் குடிநீர்…

டிஎஸ்பி மீது தாக்குதல் அருப்புக்கோட்டையில் பதட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது டிஎஸ்பி காயத்ரி அவர்களை தடுக்க முயன்றதால். டிஎஸ்பி மீது தாக்குதல் போலீசார் போராட்டக்காரர்கள்…

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டை..,

உசிலம்பட்டியில் ஒப்பந்த காலம் முடிந்த பின்னும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…