• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமருதூர் கிராம மக்கள் சிறுமருதூர் கண்மாயை பொதுப்பணித்துறை பராமரிக்க வேண்டும். நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர். சிவகங்கை மாவட்டம்…

மதுரையில் உள்ள மத்திய அரசின் பள்ளி உள்ளிட்ட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் உள்ள மத்திய அரசின் பள்ளி உள்ளிட்ட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் எந்த வெடிகுண்டு பொருட்களும் சிக்கவில்லை என காவல்துறை தகவல் தெரிவித்து, பெற்றோர்கள் பதட்டம் அடைய வேண்டாம்…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி அன்பு செய் ஆண்டின் 17 சங்கங்களின் பதவி ஏற்பு விழா

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி அன்பு செய் ஆண்டின் 17 சங்கங்களின் பதவி ஏற்பு விழா ஒரே மேடையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சுந்தராபுரம் லிண்டாஸ் மகாலில் நடைபெற்ற இதில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் வரும்…

திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவிற்கு சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்வு…

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முன்னுதித்த தங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து இன்றுவரை வரை தொடரும் ஒரு பாரம்பரிய நடைபயண யாத்திரை இன்று (செப்டம்பர்…

அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம்: முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜலட்சுமி சிறப்புரை…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம். வி.…

வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்

மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வழிகாட்டுதலின் படி,தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்நிலை-IV-ன் கீழ் சாத்தையாறு உபவடி நிலப் பகுதியில் தொடங்கப்பட்ட அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்டின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அலங்காந்லூர் ஊராட்சி…

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் க்யூ ஆர் கோடு -யை பயன்படுத்தி முதல் முறையாக புதிய முயற்சியில் குறும்படம் வெளியீடு

சிவகங்கையில் யாழினி திரையரங்கில் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாய பெரு உலகம் என்ற குறும்படம் இன்று வெளியிடப்பட்டது. வேல்முருகன் செல்லையா இயக்கத்தில் வெங்கடேஷ் ராமதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள மாயப் பெரு உலகம் என்ற குறும் படத்தை தொழிலதிபர்கள் பாண்டிவேல் பொறியாளர் ராமதாஸ்,…

சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா

கோவையில் நடைபெற்ற சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன் பம்பை இசைக்கு ஏற்ப உற்சாக நடனம் ஆடி அசத்தினர். கோவையை சேர்ந்த சிம்மக்குரல் கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம்,வள்ளிகும்மியாட்டம்,காவடியாட்டம்…

குமரி அகஸ்தீசுவரம் தெற்கு அதிமுக சார்பில் குடும்ப சந்திப்பு மற்றும் அடையாள அட்டை வழங்குதல் விழா

கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரை தினேஷ் ஏற்பாட்டில், தென்தாமரைகுளம் சக்தி மஹாலில் நடைபெற்ற அதிமுக குடும்ப சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற நிகழ்வில் பேசிய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கூடியிருந்த கட்சியினர் மத்தியில்…

அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாகுடியில் பெயிண்டர் குத்திக் கொலை போலீசார் விசாரணை

மதுரை அலங்காநல்லூர் அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் மதுபோதையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட போது தடுக்கச் சென்ற பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள…