• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • கலைஞர் போன்றவர் நிகில் முருகன்: இயக்குனர் அமீர் பாராட்டு!

கலைஞர் போன்றவர் நிகில் முருகன்: இயக்குனர் அமீர் பாராட்டு!

ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின்,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 390 வாளை வாளின் பிறழ, நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;…

படித்ததில் பிடித்தது

வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல! ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும்…

பொது அறிவு வினா விடைகள்

1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்? ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை 32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்?துருவ கரடிகள் 5.…

குறள் 702

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல் பொருள்(மு.வ): ஐயப்படாமல்‌ மனத்தில்‌ உள்ளதை உணரவல்லவனை (அவன்‌ மனிதனே ஆனாலும்‌) தெய்வத்தோடு ஒப்பாகக்‌ கொள்ள வேண்டும்‌.

கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ காட்சி

சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ காட்சி வெளியாகின. தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ…

மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை

மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. மதுரை மேலமடை பகுதியில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இத்திருவிளக்கு பூஜையில் பகுதியை சேர்ந்த பெண்கள் சிறுமிகள் உட்பட…

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திடீரென ஆய்வு செய்த தேனி எம் பி தங்க தமிழ்ச்செல்வன்

பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் மற்றும் குடிநீர் வரவில்லை என்ற புகாரை அடுத்து செயல் அலுவலரை தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் எச்சரித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அண்ணன் தங்கம் தமிழ்செல்வன் நா இப்படி நடந்துக்கிட்டாரு அவர்…

இரவு நேரங்களில் கிராம மக்களின் அலறல் சத்தம் : உணவு தேடி ஊருக்குள் வரும் ஒற்றை காட்டு யானை – நிரந்தர தீர்வு எட்டப்படுமா ?

தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது மனித – விலங்கு மோதலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி…

புதிய பொதுக்கழிப்பறை மற்றும் குடிநீர் திறப்பு விழா

மதுரையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பள்ளிக் கல்வித்துறை சார்பாக, யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, யா.ஒத்தக்கடை…