• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • பசுமை ஊராட்சியாக மாறிய வாகுடி கிராமம்-அதிகாரிகள் பாராட்டு

பசுமை ஊராட்சியாக மாறிய வாகுடி கிராமம்-அதிகாரிகள் பாராட்டு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2.5 கி.மீ. தூரமே உள்ள சிறிய கிராமம் வாகுடி. இக்கிராமத்தை பசுமை ஊராட்சியாக மாற்றவும் , ஊராட்சியின் வருவாயை பெருக்கவும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமான…

ஊட்டிக்கு போகாதீங்க ….

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகையை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கூடலூர் சாலையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரோஷமாக உலா வந்த யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி தோப்பு மேடு பகுதியில் இரவு 9 30 மணி அளவில் யானை ஆக்ரோசமாக உலா வந்தது.

வால்பாறையில் மண் சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஆய்வு – கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேட்டி.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி நடமாடும் வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை மாவட்ட ஆட்சியார் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் – கேரளா அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தின் சார்பில் சிறப்பு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முகமது ஒலி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும்…

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக யுடியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள காவல்துறையினர் புகார் அளித்து நீதிமன்ற காவலில் எடுத்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி சைபர்…

இந்தியாவில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தேசிய காகித தினம்

இந்தியாவில், ஓர் தனி மனிதர் சராசரியாக, ஆண்டுக்கு, 15 கிலோ காகிதத்தை பயன்படுத்துகிறார். ஆண்டுதோறும், காகிதத்தின் பயன்பாடு, 6 முதல் 7 சதவீதம் உயர்கிறது. சுற்றுச்சூழலின் நண்பனாக திகழும் காகித்தின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த தினம் கொண்டாடப்படுவதால், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில்…

மேயர் மகேஷ் அதிகாரிகள் பணியை கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். மாதந்திர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புறகணிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர்.மகேஷ் தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது, இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, குறிப்பாக தமிழக சட்டப்பேரவை வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 10 அடி பாதைக்கும் குறைவான தொடர்…

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல்

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல் – மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம்.மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ.மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட்…

திருப்பூர் அருகே 1100 ஆண்டுகள் பழமையான ஒன்பது கல்வெட்டுகள்

பல்லடத்தை அடுத்த கோயில் பாளையத்தில் பழமையான தலைக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் குறித்து அழகுமலை ஊராட்சி தலைவர் தூய மணி வெள்ளைச்சாமி கோயில் தர்மகத்தா ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பூர் வீரராஜசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச்…