பொது கழிப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு
இன்று 31/08/ 2024 சிவகங்கை நகர் உழவர் சந்தை அருகில் பொது கழிப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தினை நமது நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் ஆய்வு செய்து பார்வையிட்டார்கள். அப்போது உடன் நகராட்சி ஆணையாளர், மேலாளர், சுகாதார…
திருச்செங்கோட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அதிமுகவினர் எதிர்ப்பு…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் இன்று நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியவுடன் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்செங்கோட்டில்…
பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டிலுள்ள கடற்கரையின் நீளம்? 1076 கி.மீ 2. தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு? 2008 3.மதிய உணவுத்திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? காமராஜர் 4. வ.உ.சிதம்பரம் எந்த புத்தகத்தின் ஆசிரியர்? மெய்யறிவு 5. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம்?…
குறள் 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண் பொருள் (மு.வ): (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்களுள் கண்கள் என்ன பயன்படும்?
பள்ளிபாளையத்தில் நகர்மன்ற கூட்ட அரங்கில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் திமுக நகர் மன்ற தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
பள்ளிபாளையத்தில் நகர்மன்ற கூட்ட அரங்கில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் திமுக நகர் மன்ற தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில், 4-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்…. பள்ளிபாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகர் மன்ற…
கோவை விமான நிலையத்தில் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டி…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச் ராஜா, மாநிலத் தலைவர் அண்ணாமலை கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் தமிழகத்தில் ஒருங்கிணைத்துக் குழுவை ஏற்படுத்திய அதன் தலைவராக தன்னை நியமித்த அகில இந்திய குழுவுக்கு நன்றியை…
சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் தொழிற்கல்விச் சுற்றுலா
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி மாணவர்கள்இடைய மேலூரில் அமைந்துள்ள ஜெய் ஆஞ்சநேயா சூரிய ஒளி ஆலைக்கு தொழில்கல்விச் சுற்றுலா சென்றனர். 5 முதல் 12ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை கற்பிப்பதோடு தொழில்கல்வி அனுபவங்களையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு…
கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தராஜன் பேட்டி…
கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழிசை சௌந்தராஜன் பேசியதாவது.., ‘பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத தலைவர் ஜெ.பி.நட்டா இன்று கோவை வந்து பாலக்காடு செல்கிறார். அவரை வரவேற்பதில்…
மாவட்ட அளவிலான கல்விக்கடன் சிறப்பு முகாமில், மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கடனுதவி
இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-ஒரு மனிதன் எத்தனை அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், எத்தனை செல்வம் படைத்தவராக இருந்தாலும் கல்வி கற்ற அறிஞருக்கு நேராக முடியாது. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எளிய மக்களை கல்வி ஒன்று தான்…
அலங்காநல்லூர், மாணிக்கம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மதுரை மாவட்டம் மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.மாணிக்கம் பட்டி கிராமத்தில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும்…