கொடைக்கானலில் காட்டேஜுக்கு சீல்
கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த காட்டேஜுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் கோட்டாட்சியர் சிவராம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்பகுதியில் உள்ள ஒரு காட்டேஜ் உரிமையாளர் நிக்சன் மோசஸிடம் விசாரணை…
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஆர்பாட்டம்.
மத்திய மோடி அரசு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்கப்படாத கண்டித்தும் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை உத்தரவு பேரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
மின்சார ரெயில் சேவை குறைந்ததால் அலைமோதிய கூட்டம்
தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பி விட்டன. இதனையடுத்து, அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக,…
சரக்கு ரெயில் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி
அரக்கோணம் காந்திநகர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது52). இவர் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பணிமாறுதல் பெற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். இந்த…
‘வரலாம் வா… வரலாம் வா…’
வெள்ளத்தில் ரெயிலுக்கு வழிகாட்டிய பாயின்ட்மேன்கள். வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில்.
சதுரகிரி மலை பாதை திறக்கும் தேதி அறிவிப்பு
சதுரகிரி மலைப்பாதையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். மதியம் 12 மணி வரை மட்டுமே பேருந்துகள்…
மூணாறு மாட்டுப்பட்டி அணை திறப்பு …
கேரளா -இடுக்கி மாவட்டம் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மூணார் மாட்டுப்பட்டி அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில்,அணையின் ஒரு மதகு 10 செ.மீ திறக்கப்பட்டு, அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சிவெளியாகி உள்ளது.
மகாதானபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கோமாதா பூஜை
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மகாதானபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் வெள்ளிக்கிழமை கோமாதா மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது.கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோமாதா மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்று வருகிறது.…
கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை பாறை_ விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே பிளாஸ்டிக் இணை பாலம் விரைவில் திறப்பு விழா
கன்னியாகுமரி கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ,அதனை அடுத்தப் பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை, ஆண்டு(2000)ல், அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இடையே உள்ள…




