மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்
சிறைக் கைதிகளுக்கு வழங்கும் தரமான உணவுகள் கூட விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. விடுதிகளுக்கு வழங்கும் அரிசிகளில் பூச்சி, புழுக்களாக உள்ளது. ஆனால், பாவம் ஒரு பக்கம், பழி் ஒரு பக்கம் என்பது போல, உயரதிகாரிகள் நடவடிக்கை உள்ளது.எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால்,…
கோவையில் ஆகஸ்ட் 3 ந்தேதி “சில்லுனு ஒரு ஈவ்னிங்” எனும் பொழுது போக்கு கண்காட்சி
ஏழை பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் விதமாக பெண் தொழில் முனைவோர்கள் இணைந்து கோவையில் வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி சில்லுனு ஒரு ஈவ்னிங் எனும் பொழுது போக்கு கண்காட்சி நடைபெற உள்ளது. கோவையை சேர்ந்த (Refresh L.L.C.) ரெப்ரஷ் எல்.எல்.சி…
பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது வேன் மோதி விபத்து…..மூன்று பேர் படுகாயம்- போலீசார் விசாரணை…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அன்னூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலையை சேர்ந்த எட்டு பேர் இரண்டு கார்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்று விட்டு பல்லடம் வழியாக வீடு திரும்பி உள்ளனர்.…
பி.பி.ஜி.பிசியோதெரபி மற்றும் பார்மசி கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா..!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் ஒரு அங்கமான பி.பி.ஜி.பிசியோதெரபி மற்றும் பார்மசி கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில்,பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரியின் இருபதாவது ஆண்டு மற்றும் பார்மசி கல்லூரியின் முதலாம் ஆண்டு என இரு கல்லூரிகளின் பட்டமளிப்பு…
இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதி விபத்து-ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் சேதம் தவிர்ப்பு….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்களம் பகுதியில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் எதிரே வரும் வாகனங்கள் செல்லும் தவறான வழியில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த முதியவரின் எதிரே வேன் ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து அந்த முதியவர் வேன் வருவதை…
ஸ்ரீஅக்னி வீரன் சுவாமி ஸ்ரீ நல்லதங்காள் சுவாமி உற்சவ விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பேட்டை குளத்தில் அமைந்துள்ள அக்கினி வீரன் சுவாமி ஸ்ரீ நல்லதங்காள் சுவாமி உற்சவ விழா நடைபெற்றது. மதுரை பொன்மேனி கிராமத்தில் இருந்து அம்மன் அலங்கார பெட்டி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்காநல்லூர் அருகே உள்ள…
சிவகங்கை மான்போர்ட் பள்ளியில் 11வது விளையாட்டு விழா!
சிவகங்கை அருகே உள்ள சுந்தர நடப்பு பகுதியில் உள்ள மான்போர்ட் பள்ளியின் 11 வது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் இக்னேசியஸ்தாள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே…
கோவையில் புத்தக வெளியீட்டு விழா..!
கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் – நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்திகளை தெரிவித்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி அரங்கிற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் – அண்ணாமலைக்கு…
தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி…
கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் கிஷான் குமார் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை…
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் திமுகவின் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசிடம் இருந்து ரூ.12,000_00ம் கோடி நிதி வசூலிக்கும் பாஜக அரசு அண்மையில் வெளியிட்ட வரவு செலவு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒன்றுமே ஒதுக்காததை கண்டித்தும். தமிழகத்தை சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்த மண்ணிடம் காட்டும் ஓர வஞ்சனை…