பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்
கோவையில் சிலம்பகலை தேர்வில் பட்டயம் பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் பெருமிதம். கோவையில் நடைபெற்ற சிலம்பகலை தேர்வில் பல்வேறு வகையான சிலம்ப கலைகளை நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு கலர் பட்டயம் வழங்கப்பட்டது. தமிழர் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை தற்போது பள்ளி கல்லூரி…
காரியாபட்டியில் லையன்ஸ் கிளப் துவங்கப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைக்கப் பட்டது.
காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் துவக்க விழா – புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு காரியாபட்டி – ஜூலை.1 காரியாபட்டி யில் லையன் ஸ் கிளப் துவக்க விழா நடை பெற்றது. லயன்ஸ் கவர்னர் பிரான்சிஸ் ரவி தலைமையில் வகித்தார். முன்னாள் கவர்னர்…
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் விவசாயிகள் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்ட அரளி குத்து குளத்தில் சிப்கோ அமைப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீபாவளி முன்பதிவு டிக்கெட் பதிவு செய்வதில் ரயில்வே பெண் ஊழியரே மோசடி.
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வேயில் டிக்கெட் புக் செய்யும் பெண் ஊழியரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் 3 மணியில் இருந்தே பயணச்சீட்டு முன்பதிவு செய்ய ஏராளமானோர் காத்திருந்த நிலையில், கவுண்ட்டர்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 386: சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,துறுகட் கண்ணிக் கானவர் உழுதகுலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் ‘அணங்குடை அருஞ் சூள் தருகுவென்’ என நீ,‘நும்மோர் அன்னோர்…
பொது அறிவு வினா விடைகள்
1. ‘காலுக்கு செருப்பும் இல்லை; கால் வயிற்றுக் கூழும் இல்லை’ என்ற பாடலால் அறியப்படுபவர் ? ஜீவானந்தம் 2 . தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.? இங்கிலாந்து 3. மனிதனின் உமிழ்நீர் PH மதிப்பு. ? 6.5-7.5 4. கேள்விக்குறி முதன் முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது.?…
குறள் 694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து பொருள்( மு.வ): வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.