தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள், அரசு விழாவாக அறிவிப்பு.., தமிழக அரசுக்கு நன்றி…
தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கபபட்டது. இது குறித்து தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூ ட்டமைப்பு நிதிவாசிகள் மெடிக்கோ..ராஜேந்திரன், வடகரை ராஜ்குமார ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தேவேந்திர குல வேளாளர் மக்களின்…
கவிதைகள்:
பேரழகா! தடுக்க எத்தணித்தாலும்மறுக்க முடியாத ஆனந்தத்தருணங்கள்… கொடுக்க நினைத்தாலும்…எட்டிடாத இடைவெளியாய்தொலைவுகள்; நிலவுக்கும் பூமிக்கும்இடையேயான உறவிது… ஆனாலும் ஒன்றையொன்றுஅழகாக்கிடத் தவறுவதில்லை! தூரமிங்கே தொலைவுகளுக்கே;தொலையாத நியாபகங்களுக்குஎன்றுமில்லை….என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்
பெரம்பலூர் அருகே வாலிபர்கள் மதுபோதையில் வெங்கடேசனை மயிலூற்று கோனேரி ஆற்றில் கை மற்றும் குச்சிகளால் தாக்கினர்.
பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் அருகே உள்ள நாவலூரை சேர்ந்தவர் தர்மராஜன் (70), இவது மகன் வெங்கடேசன் (25). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை, அதே ஊரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் மதுபோதையில் வெங்கடேசனை கடந்த ஜூன்.20ம் தேதி லாடபுரம் செல்லும்…
ராஜநாகம் எப்படி எல்லாம் விளையாட்டு காமிக்குது பாருங்க viral video
கேரளா – எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியிலுள்ள வயலில் தேங்கியிருந்த நீரில் அங்குமிங்குமாக நீந்தி சென்று கொண்டிருந்த, 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து, அடர் வனப்பகுதியில் விடுவித்தனர் வனத்துறையினர்.
கன்னியாகுமரி ரூட்பஸ் மீது ஏறி நின்று இறங்க மறுத்த ஆடு
நாகர்கோவில் – வடசேரி பேருந்து நிலையத்தில், கன்னியாக்குமரி செல்லும் ரூட் பஸ்ஸின் பின்பக்க படிகட்டு வழியாக ஆடு மேலே ஏறியுள்ளது. அங்கிருந்தவர்கள் ஆட்டை பிடித்து கீழறக்கினார்கள். நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் மாநகராட்சியின் உத்தரவை…
கோவை மாநகர் பகுதியில் தே.மு.தி. கழக அலுவலகம் திறப்பு விழா
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழக அலுவலகம் திறப்பு விழா பீளமேடு பகுதி கழக செயலாளர் வி. பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையிலும் பகுதி அவைத்தலைவர் G சக்திவேல் பகுதி கழக பொருளாளர் சிட்டி கே…
வேலியில் ஏறி குதித்த கரடி… Viral video
Near Providence college, Coonoor….குன்னூர் கல்லூரி அருகே வேலியில் ஏறி குதித்த கரடி..,
சிவகங்கை அருகே இரட்டைக் கொலை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே நேற்று நள்ளிரவு கொல்லங்குடி ஆலடி கண்மாய் வாய்க்கால் பகுதியில் இரட்டைக் கொலை நடந்துள்ளது.பனங்குடி மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்த முன் விரோதத்தால் அண்ணன் தம்பி இருவரை எட்டு பேர் கொண்ட கும்பல்…
கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளியில் முப்பெரும் விழா
வங்கத்தை சேர்ந்த மருத்துவர் பி.சி. ராய் நினைவாக உலக மருத்துவ தினம், ஜூலை 1_ம்தேதி ரோட்டரி சங்கத்தின் புத்தாண்டு, ஜூன் 25 வெள்புள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் நடைபெற்றது. குமரி முதல் சென்னை…
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு சங்கத்தின் 4_வது ஆண்டு விழா
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பாலகிருஷ்ணன் நகரில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவு சங்கம் கை கொடுக்கும் கரங்களின் 4-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவை யொட்டி சிறுவர்-சிறுமிகளுக்கான பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பின்னர்…