கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் காண்டுரா லாசிக் கண் சிகிச்சை கருவி அறிமுகம்
2024 – ஆன்மாவின் ஜன்னல், உடலில் பொன் நகையாக இருப்பவை கண்கள். கண்பார்வையற்ற ஒருவருக்கு உலகமே இருண்டு விடுகிறது. டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனை, கண் மருத்துவ சேவையில் ஒரு தனிப்பட்ட அர்ப்பணிப்பை கொண்ட புகழ் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. கண்…
வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமா? பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்..
வீடுகளுக்கே மதுவை நேரடியாக கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. *ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை ஊக்விக்கவே வீடு தேடி மதுவை கொண்டு சேர்க்கும்…
சென்னை- மதுரை வைகை விரைவு ரயில் சேவை மாற்றம்
சென்னை எழும்பூர் – மதுரை வைகை விரைவு (12635) ரயில் சேவை 9 நாள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. தாம்பரத்தில் பராமரிப்பு நடைபெறுவதால் வருகிற 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து ரயில் புறப்படும். எழும்பூர்- திருச்சி…
தென்மேற்கு பருவமழை : சிறுவாணி அணை நீர்மட்டம் 38.67 அடியாக உயர்வு – அணை இந்த ஆண்டு நிரம்ப வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல்
கேரளா மாநிலம், மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர்…
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு…
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்.., தி.மு.க வினருக்கு 40 எம்.பிகளை கொடுத்த…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
குமரி மைலாடி பகுதியில் திமுகவின் குடும்ப வாரிசுகளை. இளைஞர் அணியில் உறுப்பினராக பதிவு. கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் முன்னிலையில் வீடு, வீடாக சந்திப்பு.அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மயிலாடி பேரூர் பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்.…
பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த (15 வயது) சிறுமி அங்கு உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற அந்த சிறுமி காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர் குன்னம் போலீசில் புகார் செய்தனர்.…
விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஏ.ஐ. டெக்னாலஜி
உலகில் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் மொபைல் இண்டர்னெட் வாயிலாக பாசனம் செய்யும் நவீன ஏ.ஐ. டெக்னாலஜிக்கு விவசாயிகள் வரவேற்பு.. மழை பொழிவு, மண் சூழலை பொறுத்து தானாக நீர் பாசனம் செய்யும் நவீன தொழில்நுட்பம். நவீன அறிவியல் உலகை ஆட்கொண்ட…




