• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • மதுரை அருகே கார் தீப்பற்றியது

மதுரை அருகே கார் தீப்பற்றியது

மதுரை விளாச்சேரியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்திருந்த நபரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விரைந்து வந்து காரின் தீயை அணைத்தனர்.மருத்துவமனை வளாகத்தில் திடீரென…

காரியாபட்டியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

காரியாபட்டியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவமுகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்பீச் நிறுவனம், மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில், காரியாபட்டி அருகேயுள்ள தனியார் நுற்பாலையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உட்பட…

தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரம்

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையும், கள்ளச்சாராயம் சாவுகளையும் கண்டித்து தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, புதிய பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…

நாட்டின் பெண்களின் அனைத்து மகளிர் தொழில்திறன் மேம்பட வாய்ப்பு

மத்திய பட்ஜெட்டில் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அனைத்து மகளிர் தொழில் முனைவோர் அமைப்பினர் கோவையில் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் உள்ள அனைத்து மகளிர்…

பெரும்தலைவர் காமராஜருக்கு கன்னியாகுமரியில் 1000அடி உயரத்தில் சிலை அமைக்க நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் கோரிக்கை மனு

இந்திய சுதந்திர போராட்டத்தில் 9_ஆண்டுகள் சிறை வாசம். சுதந்திர இந்தியாவில். தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில். தமிழகத்தில் பள்ளிகளே இல்லாத கிராமங்களை உருவாக்கியது. தமிழகத்தில் கட்டிய அணைகளின் வரிசை. தமிழகத்தின் நெய்வேலி நிலக்கரியி சுரங்க தொழிற்சாலை, திருச்சியில் பெல் தொழிற்சாலை.…

மத்திய பட்ஜெட் – கோவிந்தா கோவிந்தா பாடல் பாடி காதில் பூக்களை சுற்றி கொண்டு கோவையில் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட் நேற்று அறிவிக்கப்பட்ட போது பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதிகள் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகளை போல் தமிழ்நாடு வெள்ள நிவாரணத்திற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு…

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் தியாகம் பெருஞ்சுவர் திறப்பு.., மோகன் பகவத் பங்கேற்பு…

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் சக்ராவிஷன் தொண்டு நிறுவனத்தின் சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகப் பெருஞ்சுவரை இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர்…

ஊஞ்சாம்பட்டியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பதாக குற்றச்சாட்டு…

தேனி மாவட்டம், ஊஞ்சாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதி கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் மேல் நிலை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். மணி நகர் பகுதியில்…

ஐஏஎஸ் அதிகாரி மனைவி உடல் மதுரை விமான நிலையம்

மதுரையில் மாணவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா உடல் குஜராத்தில் இருந்து, மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.மதுரையில் மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் குஜராத்…

மத்திய பட்ஜெட் – கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபை வரவேற்பு

இன்று அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அறிவிப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபை நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய பட்ஜெட்டின் பல்வேறு அறிவிப்புகள் தொழிற்துறையினர் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவை இந்திய…