• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • கோவையில் அரசு பேருந்து, தனியார் பேருந்து நடத்துனர்,ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிப்பு.

கோவையில் அரசு பேருந்து, தனியார் பேருந்து நடத்துனர்,ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிப்பு.

கோவையில் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்துகளுக்கும் அரசு பேருந்துகளுக்கும் இடையே நேர கணக்கீடு காரணமாக அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

கோவையில் பாதாள சாக்கடை குழியில் பெண் விழுந்த விவகாரம்

பாதாள சாக்கடையின் மேல் மூடிகள் இல்லாமல் திறந்து நிலையில் இருந்ததால் பெண் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவை மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடையின் அனைத்து குழிகளிலும் உடனடியாக சிலாப்புகள்…

தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனை சாவடி பூட்டியே கிடக்கும் அவலம்

தேனி மாவட்டம் போடி தாலுகா கோடாங்கிபட்டி அருகே உள்ள ஒத்த வீடு பகுதியில் போடி -தேனி சாலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சோதனை சாவடி கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து…

இருடியம் வாங்கித் தருவதாக மோசடி.., மூன்று பேர் கைது!

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் தொழிலதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாக கூறி உள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூபாய் 11 கோடி வழங்கினார். அதன் பிறகு அவர்…

சிவகங்கையில் பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா அதிரடி ஆய்வு

சிவகங்கையில் பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா என வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி ஆய்வு. விடிய விடிய சோதனைகள் நடைபெறும் எனவும் தகவல். தமிழக அரசு பிற மாநில ஆம்னி பஸ்கள் தமிழகத்திற்குள் இயக்க நேற்று முதல் அனுமதி மறுத்துள்ளது.…

குமரி கடலில் தமிழக கடற்பரப்பில் பாதுகாப்பு ஆப்ரேஷன் ஷாகர் ஹாவாச்

தமிழக கடற் பரப்பில் பாதுகாப்பு ஆப்ரேஷன் ஷாகர் ஹாவாச் இன்றும் நாளையும் நடைபெறுவதின் பகுதியாக குமரி கடலிலும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை முதல் தென்கோடி கன்னியாகுமரி கடல் பரப்பில் இரண்டு நாட்கள்.(ஜூன்19,20) தேதிகளில் காவல்துறை, கடலோர காவல்படை, கடற் படை(நேவி) இணைந்து…

உசிலம்பட்டி அருகே மூதாட்டி கிணற்றில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம்

உசிலம்பட்டி அருகே காணாமல் தேடி வந்த மூதாட்டி கிணற்றில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – தவறி கிணற்றில் விழுந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர்…

கோவையில் சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி ஜூன்-21ல் துவக்கம்

சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி – வரும் ஜூன் 21 ஆம் தேதி கோவையில் துவங்க உள்ளதாக தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தினர் பேட்டி அளித்தார். கோவையில் சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி வரும் ஜூன்…

பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பொள்ளாச்சியில் தனியார் பள்ளியில் RTE மாணவர்களிடமும் வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிப்பதாகவும், RTE மாணவர்களை தனி வகுப்பறைகளில் வைத்து வகுப்புகளை எடுப்பதாகவும் அப்பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி…

வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை உடைப்பு

நாகர்கோவிலில் செல்லும் சாலையில் வெள்ளமடம் விலக்கு திருப்பம் சகாயநகர்திருப்பத்தில் பல்லாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி சிலை உடைந்து கிடந்ததாலும், அருகே உள்ள கடையும் சேதமடைந்து இருந்ததால் பரபரப்பு. ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார்…