திருச்செங்கோட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி 54 வது பிறந்தநாள் விழா
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 54 வது பிறந்தநாள் விழா நாமக்கல் மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்செங்கோடு விட்டம்பாளையம் பராமரிக்கும் கரங்கள் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் மாநில பொது குழு உறுப்பினர்…
கோவை ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் நவீன வசதிகள் கொண்ட புதிய மகப்பேறு பிரிவு
கோவை ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் பிங்க் வண்ணத்தில், அழகிய ரம்மியமான சூழலுடன் நவீன வசதிகள் கொண்ட புதிய மகப்பேறு பிரிவு துவங்கப்பட்டது. கர்ப்ப கால நேரங்களில் பெண்கள் நல்ல உணவுகளை சாப்பிடுவதோடு, மகிழ்ச்சியான,ஆறுதலான தருணங்களில், ரம்மியமான சூழ்நலைகளில் இருப்பதால்,ஆரோக்கியமான குழந்தை பெற…
மறைந்த தேவேந்திரன் நாடார் 14 ஆம் ஆண்டு நினைவு தினம்… கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்..,
மறைந்த தேவேந்திரன் நாடார் 14 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் ஆர். கே. தேவேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தெய்வேந்திரன் நாடார் அவர்களின் 14 -ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஆர்.கே.தேவேந்திரன்…
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர்…
இறந்தால் புதைப்பதற்கு இடமில்லை…. மதுரை இஸ்லாமியர்கள் எம்.பி-யிடம் கோரிக்கை !
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து வாக்களித்ததற்கு நன்றிகளை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில் மதுரை மாநகர துணை மேயர்,மதுரை மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினர்கள், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 384 பைம் புறப் புறவின் செங் காற் சேவல்களரி ஓங்கிய கவை முடக் கள்ளிமுளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்டஉயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் அரண் இல் சேய் நாட்டு…
படித்ததில் பிடித்தது
* “வாழ்க்கையில் வாழ வழியில்லை என்று புலம்பாதீர்கள்.. நீங்கள் போகும் பாதைதான் வாழ்க்கை என்பதை மறந்து விடாதீர்கள்.!” “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை.. நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால் அதுவே உங்களின் வெற்றி.!” “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்..…
பொது அறிவு வினா விடைகள்
1. மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை எத்தனை? மூன்று 2. இரண்டு தேசிய கீதங்களை கொண்ட ஒரே நாடு எது? ஆஷ்திரேலியா 3. ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்து இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை எது? Education 4. வில்லியம் பிட்…
அரசியல்டுடே துணுக்குகள்
J𝐔𝐒𝐓 𝐍𝐎𝐖 ✍️20::06:24 கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விசா சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு. ✍️கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை கைது செய்து 200 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது சாராயத்தில் மெத்தனால் கலந்ததே உயிரிழப்புக்கு காரணம்…







