• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தின் மேம்பாட்டை நாம் உறுதி செய்ய வேண்டும்-மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் L.முருகன் பேச்சு

தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தின் மேம்பாட்டை நாம் உறுதி செய்ய வேண்டும்-மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் L.முருகன் பேச்சு

மத்திய-மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து, தமிழ்நாட்டிற்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்து தமிழகத்தின் வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியை மேம்படுத்தியதைப்போல இன்னும் வேகமாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தமிழகத்தின் மேம்பாட்டை நாம் உறுதி…

கவிதைகள்

ஓர் மகிழ்வு ஆரவாரத்தின் வழிகாட்டி நீ தானே நீயிலாத போது பௌர்ணமி இரவு கூட அமாவாசையாய் நகர்கிறது எனக்கு குளிருட்டும் காற்று கூட எரிச்சலூட்டும் வெப்பத்தை உமிழ்வது போல் ஓர் தோன்றல் மனத்தினில் ஆம் நீ தானே என் ஹார்மோன்களில் மகிழ்கீதம்…

புளியங்குடியில் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை பணியிடத்தில் பிரச்சனையா குடும்பத்தில் பிரச்சனையா என போலீசார் தீவிர விசாரணை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புளியங்குடி டிஎன் புதுக்குடி சிவராமு நாடார் ஒன்றாம் தெருவை சேர்ந்த ரவிக்குமார் மனைவி உமாதேவி வயது (42) இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலி, நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்

கள்ளக்குறிச்சி உயிர்பலி சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காத, திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர். பாஜக மூத்த தலைவர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும் போதே, அவர் பின்னால் நின்று கொண்டிருந்த…

மதுரை அருகே கோயிலில் விடிய, விடிய கறி விருந்து

வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில் திருவிழா 500 ஆடு வெட்டி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விடிய, விடிய சமபந்தி விருந்து; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஒரு கடாயில் தொடங்கிய திருவிழா 500 ஆடுகள் வெட்டி விடிய விடிய அன்னதானம் வழங்கும்…

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சர்வதேச யோகா தினம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பப்படி மற்றும் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதல் படியும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (சிசிஆர்எஸ்) கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு பாறையில் 10_வது சர்வதேச யோகா…

தேவகோட்டை அருகே கண்டதேவி கோவில் தேரோட்டம், போலீசார் பாதுகாப்புடன் தேர் திருவிழா..,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி யில், சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனிமாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும் .இந்நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே…

போதை மிட்டாய்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை… நகராட்சி ஆணையர் எச்சரிக்கை..,

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முன் உள்ள பெட்டிக் கடைகளில் காலாவதியான மிட்டாய்கள்,குளிர்பானங்கள் போதை மிட்டாய்கள் விற்கப்படுகிறதா என நகர் நல அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு போதை மிட்டாய்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் ஒரு…

கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி

கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி, 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனை சார்பாக…

கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி

சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி இன்று கோவை கொடிசியா வளாகத்தில் துவக்கியது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோவை கொடிசியா வளாகத்தில் இன்று சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த…