• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி பேரூந்துகளை ஆய்வு செய்த குமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர்.

குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி பேரூந்துகளை ஆய்வு செய்த குமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளி வாகனங்களின் இயக்க தன்மை, இருக்கைகள், முதல் உதவி மருத்துவ பெட்டி இவைகள் முறையாக உள்ளதா என பள்ளி, கல்லூரி வாகனங்களை. குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்டம் போக்குவரத்து துறை…

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் உறுதித் தன்மை ஆய்வு – கனகராஜ் பேட்டி

குமரி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பார்வதிபுரம் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தவை.மார்த்தாண்டத்தில் உள்ள மேம்பாலத்தின் உறுதித்தன்மை, தாங்கும் சக்தியை விரிவான ஆய்வு செய்யவேண்டும். குமரியை சேர்ந்த…

குமரி மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து

குமரி மாவட்டத்தில் கடந்த 15_ம் தேதி முதலே மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தினமும் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று காலை, கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வழக்கம் போல் இன்று…

கொண்டையம்பட்டி ஊராட்சியில், இலவச மருத்துவ முகாம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் குறிஞ்சி வட்டார களஞ்சியமும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கொண்டையம்பட்டி நாகப்பா நர்சரி பள்ளியில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஷோபனா,…

கரூரில் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கிய சர்க்கஸ் கூடாரம்

கரூரில் நேற்று பெய்த அதிகனமழை காரணமாக, அங்கு நடைபெற்று வரும் கோவில் திருவிழாவுக்காக சிறிய அளவில் தொடங்கப்பட்ட சர்க்கஸ் கூடாரம் தண்ணீரில் மூழ்கியது.கரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 324 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்த் துறையினர்…

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் புகுந்த மழைநீரால் பக்தர்கள் அவதி

கரூரில் விடாமல் பெய்த தொடர் மழை காரணமாக, கரூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பசுபதீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்ததால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கரூர் மாநகரப் பகுதியில் விடாமல் ஒரு…

சினிமா ஆசையில் வரும் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த கும்பல் கைது

சினிமா ஆசையில் சென்னைக்கு வரும் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த விபச்சாரக் கும்பல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது நடவடிக்கை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் வளசரவாக்கத்தில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…

எமிரேட்ஸ் விமானம் மோதி ஃபிளமிங்கோ பறவைகள் பலி

மும்பை விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கப் போகும் நேரத்தில் ஃபிளமிங்கோ பறவைக்கூட்டத்தின் மோதியதில், 40க்கும் மேற்பட்ட பறவைகள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுசமீபகாலமாக விமானங்கள் தரையிறங்கும் போது பறவைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து…

சிறுவயதில் மாயமான குழந்தையை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேடும் பணி தீவிரம்

கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போன ஒன்றரை வயது குழந்தையை 14 வருடங்களுக்குப் பிறகு, ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.2011ம் ஆண்டு சென்னையில் வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து…

சென்னையில் ராஜீவ்காந்தி நினைவு தின அமைதிப் பேரணி

சென்னையில் காங்கிரஸ் சார்பில் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவுதினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி நடைபெற்றது.சென்னை முகப்பேரில் தென்சென்னை மேற்கு மாவட்ட, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவுன்சிலர் கே.வி திலகர் ஏற்பாட்டில், முன்னாள் இந்திய பிரதமர்…