• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் விண்ணை பிளந்த அரோகரா கோஷ காட்சிகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் விண்ணை பிளந்த அரோகரா கோஷ காட்சிகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடன காட்சிகள்

கோவை சுகுணாபுரம், அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு நடனம் ஆடிய காட்சிகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கலை கட்டிய வைகாசி விசாக திருவிழா

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை மாவட்ட மக்களின் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி…

4 நாட்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையம், உதகைமலை ரயில் சேவை இயக்கம்

கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால், 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினமும் காலை 7.10…

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தடை

\பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வால்பாறை சாலையில் நா. மூ. சுங்கம் அருகே சண்முகபுரம் பாலாற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடந்த சில…

கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை: ஆர்.டி.ஐ.யின் அதிர்ச்சி தகவல்

நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக 240 கொலைகள் அரங்கேறியுள்ளதாக ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுவற்றாத ஜீவநதி தாமிரபரணி, மேற்கு தொடர்ச்சி மலை என இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் தென்னகத்தின் முக்கிய மாவட்டமாக, நெல்லை உள்ளது.…

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நாளை மறுநாள் (மே 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் மழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, இன்று காலை தென் மேற்கு…

நெல்லையில் அடுத்தடுத்து 3 சிறுத்தைகள் பிடிபட்டதால் பரபரப்பு

நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே அனவன் குடியிருப்பு பகுதியில் கால்நடைகளைக் கடித்துக் குதறிய சிறுத்தைகளில், 5 நாட்களில் 3 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதால் அங்கு வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது,பாபநாசம் அருகே அனவன்குடிருப்பு பகுதியில் கால்நடைகளைக் கடித்து குதறி மக்களை…

பழனியில் விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெறும்…