கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை கனமழை காரணமாக 11 பேர்…
6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கியது
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 6ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே…
திருப்பதியில் ஜூன் 30 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஜ.பி. தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான்…
வார விடுமுறை எதிரொலி : சென்னையில் இருந்து 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
தமிழகத்தில் கோடை விடுமுறை, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.கோடை விடுமுறை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாளையொட்டி அரசு விரைவு போக்குவரத்து…
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏறறம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை எச்சரிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில்…
முத்தங்கி அலங்காரத்தில் மதுரை மீனாட்சி..!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் புதிதாக முத்தங்கி அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை மீனாட்சியம்மன் எழுந்தருளி அருள் பாலித்த காட்சிகள்
இது ஓயாது போல…
செங்கல்பட்டு – வாரண்ட் இருந்தும் டிக்கெட் வாங்க சொன்னதாக கூறி நடத்துநரிடம் கடுமையான வாக்குவாதத்தில் காவல்துறை காவலர்கள்.
இது என்ன புதுசா இருக்கு…. காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கு மோதல் ஆரம்பமா..?
சரியான சீருடை அணியாதது’ போன்ற விதிகளை மீறியதாக. வள்ளியூர் போக்குவரத்து காவல்துறை TNSTC பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.












