• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • சிவகாசியில் பட்டாசு தயாரிக்க பயன்படும் அட்டை குடோனில் தீ விபத்து-தொழிலாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சிவகாசியில் பட்டாசு தயாரிக்க பயன்படும் அட்டை குடோனில் தீ விபத்து-தொழிலாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சிவகாசி பி.கே.எஸ்.ஆறுமுகம் சாலையில் மாரிராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசுகள் பேக்கிங் செய்ய பயன்படும் அட்டை பெட்டி தயாரிப்பு குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று விடுமுறை என்பதால் குடோன் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென குடோனிலிருந்து புகை வெளியானதால் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு…

குமரியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும் தகைக்கு வரவேற்பு

குமரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பேட்டியிடும் தாரகை கத்பத்தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் கேட்க குமரி மாவட்டத்திற்கு பிற்பகல் வருகை தந்த தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வம் பெரும் தகையை…

சகாயம் தலைமையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை சர்வேயர் காலனி அருகே உள்ள மதுரை நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியில், முன்னாள் மாவட்ட ஆட்சியரும் நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனருமான சகாயம் தலைமையில், மாணவர்களுக்கான யு.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா பார்த்தசாரதி, நிர்வாகிகள்…

திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூருக்கு வாக்கு சேகரிப்பு

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் ஆகிய பகுதிகளில் தி.மு.க,…

பள்ளியில், புதியவிளையாட்டு சாதனங்கள் செயல்பட்டு வந்தன

மதுரை நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்தில் உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில் , பள்ளி குழந்தைகளை மகிழ்விப்பதற்காக அவர்களுக்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் புதிய அவுட்டோர் பிளேயிங் ஏரியா ஏற்பாடு செய்யப்பட்டு விளையாட்டுச் சாதனங்கள் புதிதாக பொருத்தப்பட்டு…

நாகர்கோவிலில் மாநகராட்சி பாஜக உறுப்பினர் முத்துராமன் வீடு, வீடாக தாமரைக்கு வாக்கு சேகரிப்பு

கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் அமைச்சர் டி.ஆர்.பி. கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி செய்துள்ளார். 🔹இந்த மைதானம் சென்னையின் அடையாள சின்னமான எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானமாக இருக்கும். 🔹நமது…

திமுகவின் தேர்தல் அறிக்கை கானல் நீர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஊற்றுநீர். மதுரை சமயநல்லூரில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சமயநல்லூரில், அதிமுக தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.…

மாடியிலிருந்து கைகாட்டிய குழந்தைக்கு குழந்தைத்தனமாக “டாட்டா “காட்டிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் மாலை வில்லாபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.வில்லாபுரம் வீட்டு வசதிவாரி எப்படி இருப்பு பகுதியில் உள்ள சுமைகள் ஐஸ்வர் பகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்…

அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் சாலையோர கடைகளில் நடை பயணமாக வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர். தமிழகத்தில் ஏப்ரல்…