சென்னையில் தேர்தல் விழிப்புணர்வு விநாடி வினா போட்டி
சென்னையில் வருகிற ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது.…
சென்னையில் இன்று தபால்வாக்குப் பதிவு தொடக்கம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இன்று சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டும் பணி தொடங்கி உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும்…
ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் ‘ரோடு ஷோ’
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்க கலந்து கொள்ளம் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்க விருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை…
பாஜக இனிதான் மெயின் படத்தை காட்ட காத்திருக்கின்றது: நடிகர் கமலஹாசன்
மக்களுடன் ஒன்றாத பாஜக அரசின் 10 ஆண்டு கால ஆட்சி டிரெய்லர்தான், இனிமேல்தான் மெயின் படத்தை காட்ட காத்திருக்கின்றது என நடிகர் கமலஹாசன் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதிவீராச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது தெரிவித்தார்.வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை…
நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் இருந்து விலகல்
மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, எலும்பு முறிவு காரணமாக பிரச்சாரத்தில் இருந்து தனக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என தேசியத்தலைவர் நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.இதுகுறித்து அவர் எழுதியுள்ள…
மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – பொதுமக்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி
மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், விவசாயிகள், காய்கறிகள் விற்பனை செய்வோர், பொதுமக்கள் என அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு…
நேர்மையுடன் வாழ்ந்த உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கை “கடமை” என்ற பெயரில் படமாகிறது!
பணியின் போது நேர்மையாக வாழ்ந்து வந்த உதவி கமிஷனர் பணிக்காலம் முடிந்த பின் சட்டத்தை கையில் எடுத்து நேர்மறை எண்ணம் கொண்டு செயல்படும் அயோக்கியர்களை களை எடுக்க புறப்படுகிறார். இப்படி ஒரு கதைக்களத்தை மையமாக கொண்ட படத்திற்கு”கடமை” என பெயரிட்டுள்ளனர். இந்த…
நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்- கோவையில் நடிகர் விஜய் ஆண்டனி
அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை, வறுமை சூழ்நிலை கருதி, வாங்கி கொள்ளலாம் எனவும், அதே நேரத்தில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கோவையில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில்…
கீழக்கரையில் தற்காலிக தூய்மை பணியாளர் திடீர் மரணம், நகர்மன்ற துணைத் தலைவர் சமாதானம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் முத்துசாமிபுரத்தை சார்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி மாரியம்மாள் (வயது 29) தூய்மை பணி செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த மற்ற தூய்மை பணியாளர்கள்…
ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழத்திற்கு வரவேற்பு
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவியூர், முஷ்டக்குறிச்சி, முடுக்கன்குளம், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி, தொட்டியங்குளம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டார். ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது,ஐயா நீங்க கவலைப்படாம…












