வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம்
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளரை வரவேற்பதற்காக தொண்டர்கள் பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாகை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால்…
தேர்தலுக்குப் பின் செல்போன் கட்டணம் உயர வாய்ப்பு
மக்களவைத் தேர்தல் முடிந்த உடன், ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக…
சிக்கிம் மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் அம்மா உணவகம்
சிக்கிம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அம்மா உணவகம் இடம் பெற்றுள்ளது.32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2019 பாராளுமன்ற…
இனி சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஆர்எப் நடைமுறை
வரும் 2024-25ஆம் கல்வியாண்டில் இருந்து, சிபிஎஸ்இயின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு என்சிஆர்எப் சோதனை முறையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.என்.சி.ஆர்.எஃப். என்பது தொடக்கக்கல்வி முதல் பிஹெச்டி வரை மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் ஈட்டிய…
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை
தங்கம் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய்…
பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்…
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்புனவாசல், அறந்தாங்கி பகுதிகளில் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி மக்களிடையே என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்ன வேண்டுகோள் விடுத்தார். இவருடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.
ஓபிஎஸ் காரியமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை …
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் பகுதியில் அமைந்துள்ள காரியமாணிக்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அப்பகுதியில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பலாப்பழம் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவாக பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். தேர்தல் தேதி நெருங்குவதையடுத்து பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. பாஜக ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில்…
நீருக்கு அடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை நீலாங்கரையில் ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று…












