• Mon. May 20th, 2024

Month: March 2024

  • Home
  • ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பு கண்காட்சி

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பு கண்காட்சி

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் மாத்யூஜோயல் , பள்ளி ஆலோசகர்கள் தமயந்தி, பிரைசிலின் ஆகியோர் முன்னிலை…

அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்- பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா

பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா வெம்பக்கோட்டையில் உள்ள தமிழன் கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் ( டாப்மா) ஆதரவு கேட்டு ஓட்டு சேகரிக்க வந்தார்.அவர்களிடம் பேசுகையில், பட்டாசு தொழிலில் உள்ள பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன். பட்டாசுக்கு உள்ள அனைத்து தடைகளையும்…

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கோவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாள் பண்டிகையையொட்டி, கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டுடன் கூடிய ஈஸ்டர் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தவக்காலம் 40 நாட்கள் அனுசரிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து புனித வெள்ளி…

உலக அமைதியை வலியுறுத்தி, கோவையில் அகிம்சை மாராத்தான் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு ஓடினர்.

ஜீடோ எனும் ஜெயின் அகில உலக வர்த்தக அமைப்பானது உலகம் முழுவதும் கல்வி, பொருளாதார முன்னேற்றம்,, சமூக சேவை என்ற மூன்று இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் 28 சர்வதேச கிளைகளும் இந்தியாவில் 69…

குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயர் சூட்டுகிறோம்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக்குக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பு நிகழ்ச்சியின் பொழுது,பிறந்த குழந்தை ஒன்றை பெற்றோர்கள் கொண்டு வந்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா விஸ்வநாதன், திண்டுக்கல் சி.…

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு

கோவையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்து வண்னம் உள்ளனர். பிப்ரவரி மாதம் முதல்…

தேவாலயத்தில் புகுந்து சூறையாடிய பாதிரியார்கள் – இருவர் கைது

கோவையில் தேவாலயம் ஒன்றில் நள்ளிரவில் புகுந்து பொருட்களை சூறையாடியதாக இரண்டு பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயத்தில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கனவே இந்த…

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்த பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கு இறை இயேசுவின் உயிர்ப்பு தினம் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விஜய்வசந்த் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்

திருத்தமிழர் போராட்ட தியாகி மும்,குமரி மாவட்டத்தில் மூத்த அரசியல் வாதியும், எழுத்தாளருமான கொடிக்கால் செல்லப்பா, வயோதிகம் காரணமாக பொது நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காத சூழலில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கொடிக்கால் செல்லப்பாவை,அவரது இல்லம் சென்று,பொன்னாடை அணிவித்து நலம்…

இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு பெண்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்த, மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்

நாகர்கோவில் சாலை சந்திப்புகளில், இன்று காலை தேவாலயங்களுக்கு “ஈஸ்டர்” திருப்பலிக்கு சென்று இல்லம் திரும்பிக் கொண்டிருந்த இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு பெண்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்த, கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், உடன் இருந்த நாகர்கோவில்…