• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் அரசு பேருந்து மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி..!

திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் அரசு பேருந்து மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி..!

சென்னையில் ஆயுத பூஜையை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்..!

குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் தொய்வு.., அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதி…

தீண்டாமை கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.., முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை..!

கோவையில் நடப்போம்! நலம் பெறுவோம்! திட்டம் தொடக்கம்..,

வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்த அதிசய நிகழ்வு..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்ரமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் உள்ள வேப்ப மரத்தில் திடீரென பால் வடிந்ததால் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி சிறப்பு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட சிஐடியூ பேக்கரி மற்றும் கேட்டரிங் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட சிஐடியூ லாட்ஜ், ஹோட்டல், பேக்கரி மற்றும் கேட்டரிங் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘ஹோட்டல் தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனசை பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு…

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர் – முன்பை விட பாதுகாப்பை பலப்படுத்திய காவல் துறையினர்….

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் பட்டமளிப்பு…

தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை, மருத்துவமனையில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் சந்தித்து நலம் விசாரித்தார்…

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது திருப்பத்தூரிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது இதில் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் அவர்கள் சந்தித்து…

அதிமுக பூக்கம்பட்டி கூட்டம்., 100-நாள் வேலை திட்ட பணியாளர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்… செய்தி சேகரிக்க வந்த செய்தியாளரை தாக்க முற்பட்ட அதிமுக நிர்வாகி..!

மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கீழஉரப்பனூர் கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில் அப்பகுதியில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்த பணியாளர்களை…