ஓ.பி.எஸ். தரப்புக்கு அதிமுக கொடியை பயன்படுத்த தடை..!
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக கொடி, அலுவலக முகவரியை பயன்படுத்த தடை, என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியதையடுத்து முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மிசோரத்தில் வாக்களிக்காமல் சென்ற முதலமைச்சர்..!
மிசோரத்தில் 40 சட்டமன்றத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் வாக்காளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில்,…
அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர்,…
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்த தமிழக அரசு..!
வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலிடம் கோரிக்கை…
தீபாவளி பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடு விதித்த காவல்துறை..!
தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், பட்டாசுகளை வெடிப்பதில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள்…
ராமநாதபுரத்தில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி..!
ராமநாதபுரத்தில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே 10 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட்டது. இந்த நாணயங்கள் பல ஆண்டுகளாக…
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக.., தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
தமிழகம் முழுவதும் நவம்பர் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாற்று மதத்தினை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து…
மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…
சென்னை அடையாறில் அமைந்துள்ள இளைஞர் விடுதி அரங்கில் உலக பாரம்பரிய ஷோடோகன் கராத்தே கூட்டமைப்பின் சார்பாக சென்னை மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. வயது மற்றும் தகுதி அடிப்படையின் பிரிவில் நடைபெற்ற இப் போட்டிக்கு சுமார் ஆயிரக்கணக்கான மாணவ,…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி..!
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 11 லட்சத்தி 7 ஆயிரத்து 347ரூபாய் ரொக்கப்பணமும், 3கிராம் தங்கமும், 12 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற அம்மன்…





