மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி…
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “தமிழகத்தில் 3 மாதங்களாக சாதிய வன்முறை சம்பவங்கள் மெல்ல மெல்ல தொடங்கியுள்ளன, தமிழகத்தில் தலித் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் கொலைகள் நடைபெறுகிறது, சாதிய…
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேஷ்டிகள் அபேஷ்..! அதிகாரிகளிடம் போலீஸ் தீவிர விசாரணை… Breaking News
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடக்கு தாலுகாவில் உட்பட்ட கிரசரில் வரும் பொங்கலுக்காக வைக்கப்பட்ட சேலை வேஷ்டிகள் வைக்கப்பட்டது. இதில் 12500 வேஷ்டிகள் காணவில்லை. இது சம்பந்தமாக வடக்கு தாலுகாவில் உள்ள தாசில்தார் மற்றும் அங்கு பணி புரியும் அதிகாரிகள் அனைவரிடமும்…
தந்தையை இழந்த 100 பெண் குழந்தைகளுடன் – எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாட்டாம்…
கோவை மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ‘மோடியின் மகள்’ எனும் இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும்…
உசிலம்பட்டியில் அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு ஊழியர்சங்க அலுவலகத்தில் உசிலம்பட்டி வட்டார அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தலைவர் ஜோதிபாசு, செயலாளர் அழகுராஜா தலைமையிலும் கௌரவத்தலைவர்கள் பாலாஜி மற்றும் ஆண்டவர் முன்னிலையில் நடைபெற்றது.,இதில் அனைத்து அச்சகங்களிலும்…
பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவனின் கை விரல்கள் துண்டான சம்பவம்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயபிரபு – நதியா தம்பதி., இந்த தம்பதியின் 15 வயது மகன் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்., இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தந்தையிடம் பணம்…
அழகாபுரி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் 15 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 10 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் .அதேபோல் அருகில் உள்ள 15 ஏக்கர் விவசாய…
இரும்பு பைப் ஏற்றி வந்த லாரியில் மலைப்பாம்பு…
கொச்சியில் இருந்து ஆந்திராவுக்கு இரும்பு பைப்பை குமார் என்பவர் லாரியில் ஏற்றி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு எட்டிமடை பைபாஸ் அருகே அந்த வாகனத்தை நிறுத்திய போது, அந்த பகுதியில் ஒரு மலைப்பாம்பு இரும்பு பைப்பில் ஏறியது. இன்று காலை…
சம்பளம் தரவில்லை. தனி ஒருவராக திருவள்ளுவர் சிலை முன்பாக உண்ணாவிரதம்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து, அதை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் வேதியல் துறை உதவி பேராசிரியர் சிவக்குமார் தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டம்…
மழைநீர் செல்ல வடிகால் இல்லை. வாகன ஓட்டிகள் கடும் அவதி.., பள்ளத்தில் விழுந்து சிலர் காயம், போக்குவரத்து கடும் நெரிசல்…
மதுரை மாநகர் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு பகல் பாராது மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல சாலையிலே நீர் தேங்கி மேடு பள்ளங்கள் இருப்பது கூட…
ஆற்றில் செல்ல வேண்டிய நீர் சாலையில் சென்றதால், வாகன ஓட்டிகள் சிரமம்..,
ஆகாய தாமரையால் மூழ்கிய வைகை ஆறு – மழை நீர் ஆற்றில் செல்ல முடியாததால் வெளியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்பதால் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் – வெள்ளம் வருவதற்கு முன்பு அகற்றப்படுமாக ஆகாயதாமரை? வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மதுரை…





