விபத்து நடந்த பட்டாசு ஆலையின் போர்மேன் கைது… உரிமையாளர் மேலாளருக்கு போலீஸ் வலைவீச்சு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள கங்கர்செவல்பட்டி பகுதியில் உள்ள, விக்டோரியா பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.…
நான்கு வழிச்சாலையில் கண்டைனர் லாரி மீது பைக் மோதி விபத்து.., வாலிபர்கள் இருவர் பலி ஒருவர் படுகாயம்…
விபத்துக் குறித்து மதுரை தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சோளங்குரூணி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் மகன் ரஞ்சித்( வயது 16). இதே சோளங்குருணி கிராமத்தை சேர்ந்த கண்ணன்…
அரசு மருத்துவமனைக்கிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்காத அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு…
அடுத்த மோதல் ஆரம்பம் மாநகராட்சி அரசு மருத்துவமனைக்கிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்காத அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கை மருத்துவ கழிவுகள் மற்றும் மருத்துவமனையில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியே…
“இந்த கிரைம் தப்பில்லை” திரை விமர்சனம்..!
தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன் நடித்து வெளிவந்த திரைப்படம் “இந்த கிரைம் தப்பில்லை”. இத் திரைப்படத்தில் பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். செல் போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.…
ஏழு வருடங்களுக்குப் பிறகு குதிரை எடுப்பு திருவிழா.., 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…
மதுரை திருநகர் உள்ள விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது. விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம்…
காரியாபட்டியில் இல்லங்கள் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்.., அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்…
திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி, விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக…
இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் யார்? நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் அல்லது துணைத் தலைவர் கல்பனா குழைந்தைவேல் ஆகிய இருவரில் யார் என குழப்பத்தில் ஆழ்ந்துள்ள உள்ள நகர மன்ற உறுப்பினர்கள்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை. நகர் மன்ற தலைவர் மௌனம் காப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், நகர மன்ற துணைத் தலைவர் நான் தான் நகர் மன்ற தலைவர் என கேக் வெட்டி கொண்டாடியதால்…
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவ, மாணவிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. பள்ளி விடும் நேரங்களிலும், துவங்கும் காலை நேரங்களிலும் அதிகப்படியான கூட்டம் பேருந்து முழுவதும் நிரம்பி…
தலைக்கேறிய போதை, பாதை மாறி வந்த போதை ஆசாமி நிலை தடுமாறி கீழே விழுந்த நபரை காப்பாற்றிய சாலை பணியாளர்கள்…
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் சந்திப்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் பின்புறம் சாலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இது நேரு நகர் பிரதான சாலை வரை சாலையில் அமைத்து மற்றும் வாய்க்கால்களை தூர்வாரும் பணியாளர்…
கடலில் கப்பல் மோதியதில் சிதைந்த போன இயந்திர படகிற்கு, கப்பல் நிறுவனத்திடம் உரிய நிவாரணம் கேட்டு மனு…
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பல்வேறு நிலையிலான இஸ்லாமிய மக்களின் மனுவின் அடிப்படையில் நிவாரணம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற, தமிழக அரசின் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர்களின் நலத்துறை அமைச்சர் செஞ்சி மாஸ்தானிடம். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி…