விமானப்படை தினம் – பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து..!
விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி விமானப் படை உருவாக்கப்பட்டது. இதைநினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி…
சாலை முறைகேடு – பொதுமக்களை மிரட்டிய கரூர் மாவட்ட ஆட்சியர்..!
தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை முறைகேட்டை வெளிப்படுத்திய பொதுமக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் தரகம்பட்டியில், புதிதாக போடப்பட்டுள்ள சாலை, தரமற்ற முறையில் உள்ளது. இதை கைகளாலேயே பெயர்த்து எடுக்கும் வகையில் உள்ளது. இதனால், இந்த…
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான மோதலில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இஸ்ரேல் தரப்பில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த இருதரப்புக்கும் இடையிலான மோதலில் ஏற்பட்ட இழப்புகளில் இது…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்..!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) தொடங்குகிறது.கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 21வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து அக்டோபர் 9ந்தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, இன்றைய பேரவைக் கூட்டம்…
திருமண ஆசைகாட்டி பெண்ணை ஏமாற்றிய நைஜீரிய வாலிபர் கைது..!
ஆன்லைன் திருமணத் தகவல் மையம் மூலம், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றிய நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் முதல் திருமண முறிவுக்கு பின் மறுமணம் செய்ய விரும்பினார். அதற்காக திருமண இணையதள தகவல் மையத்தில்…
எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக, இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்த நிலையில், ஏற்கனவே இருக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதே நிலை…
தேசிய அளவிலான நாய் கண்காட்சி..! பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பல்வேறு இன நாய்கள்..!
மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பல்வேறு இன நாய்கள்!! மதுரையில் நாய்கள் வளர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் தேசிய அளவிலான நாய் கண்காட்சி மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு இனங்களை சேர்ந்து…
மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் “டப்பாங்குத்து”…
தமிழகத்தின் பாரம்பரியத்தை நமது நாட்டுப்புற பாடல்கள் எடுத்து செல்கின்றன. S.ஜெகநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். அப்படி பாரம்பரியமான நாட்டுப்புற பாடல்கள் 700 கேசட் வெளியிட்ட நிறுவனம் ராம்ஜி கேசட். அதில் தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என…