யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படத்திற்காக வரலாற்று வரம்பை உருவாக்க உலக கோப்பை கிரிக்கெட்டில் உறுமும் ‘டைகர்’
யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் ‘டைகர்-3’ படத்திற்காக இதுவரை செய்யப்பட்டிராத ஒரு சந்தைப்படுத்தும் கூட்டணியாக ஸ்டார் போர்ட்ஸ் ஒளிபரப்பு நெட்வொர்க்குடன் இணைந்துள்ளது. “டைகரின் உறுமல் உலக கோப்பை கிரிக்கெட் முழுவதும் கேட்கும். ஏனென்றால் தயாரிப்பாளர்கள் இதுவரை முயற்சித்திராத…
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தர்ணா போராட்டம்..!
மதுரை ராஜாஜி அரசு பொதுமருத்துவமனையின் மகப்பேறு வார்டில் நுழைந்து மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசிய மாநகராட்சி நகர்நல அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனரஇப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்…
முதுமலையில் யானை உயிரிழப்பு..!
நீலகிரி மாவட்டம், முதுமலையில் 25 வயது மதிக்கத்தக்க யானை உயிழந்;துள்ளதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்கார வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி,…
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் திட்டம்..!
காசாவில் ஹமாஸ் குழுவுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் நாடுதிரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் மீட்புப் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. அதன்படி இஸ்ரேலில் உள்ள 18,000 இந்தியர்களை பத்திரமாக அழைத்துவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.“சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள்…
மதுரையில் மீண்டும் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏல அறிவிப்பு..!
மதுரை மாவட்டத்தில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிரானைட் குவாரிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மேலூர் பகுதிகளில்…
சிவகாசி அருகே குடும்ப தகராறில் வாலிபர் படுகொலை..!
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக, குழவிக் கல்லைத் தலையில் போட்டு, வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (33). இவரது மனைவி…
கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து..!
மதுரையில் நேற்று இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால், ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சுற்றுலா பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.மதுரை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது.…