குமரி கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்த இரண்டு சுற்றுலா பயணிகள்…
கன்னியாகுமரி கோவளம் சூரிய அஸ்தமனம் பகுதியில் பெங்களூரா மஞ்சு ஸ்ரீ டெக்னோ பார்கில் வேலை செய்யும் ஊழியர்கள் 10 பேர் இன்று(3.9.23) காலை 09.00 மணியளவில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ராட்சத அலை 3 பேரை இழுத்துச் சென்றதில், 2…
திருப்பரங்குன்றம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…!
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பசுமலை அன்னை மீனாட்சி நகர் கோல்டன் சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விஜயகுமார் (வயது 30) பி.இ. பட்டதாரி, விஜயகுமார் வீட்டில் இருந்தபடியே வெளிநாட்டு நாய்களை…
கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..!
சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர். எம். எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, தென்கரை பாலாஜி பட்டர் தலைமையில் இரண்டு நாள் யாக பூஜை நடைபெற்றது. இவ்விழா முன்னிட்டு இன்று அதிகாலை இரண்டாம் கால…
அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு “மைலாஞ்சி”…
அஜய் அர்ஜூன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு “மைலாஞ்சி”. இப்படத்தில் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் . வெற்றி மாறனின் விடுதலை படத்துக்குப் பிறகு அவரே…
“கிக்” திரைவிமர்சனம்
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் “கிக்”. இத்திரைப்படத்தில் தம்பிராமையா, தன்யா ஹோப், கோவை சரளா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சந்தானம் அதே போல் இன்னொரு விளம்பர நிறுவனம் ஒன்றை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 242: இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து செல்க –…
படித்ததில் பிடித்தது
”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” “ஒருபோதும்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?ஆரவளி மலைகள். 2. இந்தியாவின் உயரமான சிகரம்?மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது? ராஜஸ்தான். 5. இந்தியாவின் தேசிய நதி? கங்கை. 6.…
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – திறமைரிஷபம் – மறதிமிதுனம் – எதிர்ப்புகடகம் – நலம்சிம்மம் – வெற்றிகன்னி – தடங்கல்துலாம் – ஆசைவிருச்சிகம் – நட்புதனுசு – ஈகைமகரம் – சுகவீனம்கும்பம் – வரவுமீனம் – எதிர்ப்புநல்ல நேரம் : காலை 8.15மணி முதல்…
குறள் 518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல் பொருள் (மு.வ): ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.