பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்..!
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ரயில்களில் நாளை முதல் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி…
குறள் 524:
விஷாசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். பொருள் (மு.வ): தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்ட ஒரு இளைஞன், பசியார்வத்தில் மரத்தின் மேல் சரசரவென்று ஏறிவிட்டான்… அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்…மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன…அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 248: ”சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்கார் வரு பருவம்” என்றனர் மன் இனி,பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,அன்பு…
சமையல் குறிப்புகள்:
சீதாப்பழ மில்க் ஷேக்: தேவையான பொருட்கள்: சீதாப்பழம் – 4வெண்ணிலா பவுடர் – 2 ஸ்பூன்குளிர்ந்த பால் – 2 கப்அச்சு வெல்லம் – 3 ஸ்பூன்சாக்லெட் தூள் – 1 ஸ்பூன்ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு செய்முறை:
சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
சென்னையில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில்..,“பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு.., ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!
சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், அது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “கூல் லிப்” எனப்படும் போதைப்பொருளை…
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு.., அரசு விளக்கம்..!
தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்திவர்களில் சுமார் 57லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம்…
போர்ச்சுக்கல் நாட்டு தெருக்களில் ஆறாக ஓடிய மது..!
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள தெருக்களில் மது ஆறு போல் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போர்ச்சுகல் நாட்டு மது வகைகள் உலக அளவில் புகழ் பெற்றவை ஆகும். குறிப்பாக இங்கு விற்கப்படும் ரெட் ஒயின் மதுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நாட்டில் மது உற்பத்தி…