மதுரை கடையில் பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி தாலி செயின் பறிப்பு..!
மதுரை அவனியாபுரத்தில் ஸ்டேஷனரி ஸ்டோர் பெண் உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ஒன்பது பவுன் தாலி செயின் பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை அவனியாபுரம் சந்தோசம் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராபின்சன் அருள்ராஜ். இவரது மனைவி…
வாடிப்பட்டியில் வ உ சி யின் 152 வது ஜெயந்தி விழா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சுதந்திரப் போராட்டத் தியாகி வஉசி யின் 152 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது வாடிப்பட்டி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாகவும் வாடிப்பட்டி வ உ சி மகளிர் சுய உதவி குழு சார்பாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…
மதுரை புறநகர் பகுதிகளில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் நவீன கேமராவுடன் கண்காணிப்பு அறை திறப்பு
மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் அடிக்கடி நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் பொருட்டும், சாலை விபத்துகக்ளை கண்காணித்து தடுக்கும் விதமாக மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளான ஒத்தக்கடை, விரகனூர், கூத்தியார்குண்டு ஆகிய மூன்று இடங்களில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரை…
சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா
சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் பிரளயநாத(சிவன்)கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு…
பல நட்சத்திர (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 13,1936).
யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் ஜனவரி 11, 1865ல் ஜெர்மனியில் பிறந்தார். ஹார்ட்மேன் ஒரு ஜெர்மானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். 1904ல் பல நட்சத்திர டெல்ட்டா ஓரியானிசின் (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது கால்சியம் வரிகளைத் தவிர மற்ற அனைத்து வரிகளும்…
நற்றிணைப் பாடல் 249:
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னைநீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,பரியுடை வயங்கு தாள் பந்தின்…
சிந்தனைத்துளிகள்
அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுத்தான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.இப்படி சுமூகமாக பயணித்துக்…
குறள் 525:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். பொருள் (மு.வ):பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
அண்ணாமலையின் செருப்பை பாதுகாக்க வைத்த இந்திய வீரர்களிடம் அண்ணாமலையும், பாஜகவும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மாணிக்தாகூர் பேட்டி.
சென்னையில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மாணிக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தால் அப்போது அவர் கூறுகையில், பாஜக மாநில தலைவர்…