தொடர் மழையால் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!
தமிழகத்தில் தொடர் மழையால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலைகளிலும் வெள்ள…
சித்தா திரை விமர்சனம்!!
S. U.அருண்குமார் இயக்கத்தில் எடாக்கி என்டர்டெயின்மென்ட் சித்தார்த் தயாரித்து அவரே நடித்து வெளிவந்த திரைப்படம்”சித்தா” இத்திரைப்படத்தில் நிமிஷா,அஞ்சலி, சஹஷ்ரா ஶ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம்பாலாஜி உட்பட மற்றும் பலர் நடித்து உள்ளனர். பழனியில் துப்புரவு வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு சூப்பர்வைசராக கதாநாயகன் சித்தார்த்…
தமிழகத்தில் டெங்கு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது…
கடந்த காலங்களை விட டெங்கு தமிழகத்தில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும். 805 பள்ளி மாணவர்கள் மருத்துவக் குழுக்கள் என அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் வரும் ஒன்றாம் தேதி முதல் 1000 மருத்துவ குழுக்கள் தமிழ்நாடு…
மியாவாக்கி காடு அமைக்கும் பணிகளை – கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் துவக்கி வைத்தார்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பசுமை மன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் ஏற்கனவே மியாவாக்கி காடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். தற்போது பெரியகுளம் கண்மாயின் கரைகளில் சுமார் 6 ஆயிரத்து, 100…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 257: விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டுஇலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்…
படித்ததில் பிடித்தது
1. “வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி.. தேவையை அதிகரித்துக் கொண்டு அதை சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!” 2. “பல பிரச்சனைகளை சந்தித்தவனை பார்த்தால் தோல்வி கூட துவண்டு போகும்.” 3. “நம் வாழ்க்கை தேடலில் தொலைக்கக்…
பொது அறிவு வினா விடைகள்
1. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?கேப்டன் பிரேம் மாத்தூர் 2. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்? விஜய லட்சுமி பண்டிட் 3. புத்தரால் பேசப்பட்ட மொழி எது? பாலி 4. அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்தியப்…
குறள் 534
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு பொருள் (மு.வ): உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
’மால்’ திரை விமர்சனம்
சிவராஜ்.ஆர், கார்த்திக் எம்.பி ஆகியோரது தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினேஷ் குமரன் இயக்கத்தில், வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மால்’. இத்திரைப்படம் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் தனிப்படை காவல்துறை…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் வசூல் – கோவில் நிர்வாகம் தகவல்…!!!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணும் பணி நடைபெறும்.…












