• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் – அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் – அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு

இடஒதுக்கீடு விவகாரம் குறித்து அடுத்த நடவடிக்கை எடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியல்…

கொஞ்சி பேசும் மழலையின் அழகிய தமிழினை கேளுங்க… ஆனா நடுவுல ‘ஆடி’ மாசம் மட்டும் பறந்து போச்சு…

நம் தேச தந்தையை அவமதித்த அமேசான்…

அமேசான் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.ஒரு இணைய புத்தக சந்தையாக ஆரம்பிக்கப்பட்ட ‘அமேசான்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட பன்நாட்டு இணைய வணிக…

இபிஎஸின் மெகா கூட்டணியில் யார் இருப்பார்கள்? ஒபிஎஸ் கேள்வி

மெகா கூட்டணியில் யார் இருப்பார்கள் என்று இபிஎஸ் தான் தெளிவுபடுத்த வேண்டும் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஓ. பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரை எதிர்த்து வாக்களித்து இருந்தேன். திமுக நம்பிக்கை…

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை..!

பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்து, கேரளாவை தவறாகச் சித்தரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, பத்திரிகையாளர் ஒருவர் தணிக்கைக் குழுவில் புகார் செய்துள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தில்…

நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொது மக்களுக்கு விலையில்லா கொசு வலைகளை வழங்கிய அமைச்சர் KN நேரு…

கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள்

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை குறித்து தமிழ்நாடு BJP தலைவர் அன்னமையின் பதில்…

பாஜகவுக்குRSBharathiDMK நன்றி கடன் பட்டிருக்க வேண்டும் குண்டுவெடிப்பை பாஜக கையிலெடுத்து பேசவில்லை என்றால், தீவிரவாதி முபினுக்கும் ISIS உடனான தொடர்பு மற்ற எதுவும் வெளியே தெரிந்திருக்காது இவற்றை மறைத்து திமுக முபின் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுத்திருக்கும்