• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

Month: August 2021

  • Home
  • ஆப்கானில் ராணுவம் விமானத்தாக்குதலில் 200 தலிபான்கள் பலி!….

ஆப்கானில் ராணுவம் விமானத்தாக்குதலில் 200 தலிபான்கள் பலி!….

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடாகும். மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தத் துடிக்கும் தலிபான்கள் அமெரிக்க மீது தாக்குதல் நடத்திய பின்லேடனை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள். ஆப்கானை முழுக்க முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்க்ள. இந்நிலையில்…

புதிய கட்டுப்பாடுகள் நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!…

நாமக்கல் மாவட்டத்தில் திங்கட்கிழமை முதல் கொரோனா மூன்றாவது அறையை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை ஆட்சியர் அறிவித்துள்ளார் பால் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட…

Exclusive முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பாஜகவிற்கு தாவுகிறாரா ?… உண்மையை உடைக்கும் அரசியல் டுடே பரபரப்பு ஆடியோ…!

இன்று காலையில் இருந்தே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பற்றிய செய்தி ஒன்று பரப்பாக பரவி வருகிறது. நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாரத…

அடுக்குமாடி குடியிருப்பு கூடுதல் தொகை திருப்பி ஒப்படைப்பு!..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடிசைமாற்று வாரிய பயனாளிகளிடம் கலந்துரையாடல்நடைபெற்றது.ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு கடந்த ஆட்சியில் அதிமுகவினர் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அதிக தொகை வாங்கி இருந்ததும் அது ஆட்சி மாறியதால் தற்போது சட்டமன்ற உறுப்பினர்…

மாற்றுத்திறனாளிக்கு எம்எல்ஏ ஈஸ்வரன் உதவி!…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அஸ்வின் தாய் தந்தையை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் படித்து வருகிறார் திருச்செங்கோடு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாமாண்டு பயின்று வருகிறார் சிறு…

கலைஞரின் பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” திருமாவளவன் கோரிக்கை!…

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் ” மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும் ” என்று விடுதலைச்…

இராமநாதபுரத்தில் ஸ்ரீ பதினாறு பிள்ளை காளி கோவிலில் அருள்வாக்கு திருவிழா!..

இராமநாதபுரம் அருகே கொட்டகை கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பதினாறு பிள்ளை காளியம்மன் ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசுவாமி ஸ்ரீ வன துர்கா தேவி ஆலயத்தில் ஆடி அமாவாசை அன்று மகா சிறப்பு யாகம் நடைபெற்றது வேத விற்பன்னர்கள் மந்திரம்…

அகரம் அகழாய்வு தளத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய உறை கிணறு கண்டுபிடிப்பு!…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில்,‌ பண்டைய தமிழர்களின் வரலாற்றையும், வாழ்வியலையும் நிரூபிக்கும் விதமாக கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும்…

திருபுவனம் புஷ்பவனேஸ்வரர் கோவிலில் ஆளில்லாத ஆடி அமாவாசை!…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க மதுரை , சிவகங்கை விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து . ஆடி அமாவாசை, தினமன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம்…

சட்டக் கல்லூரி மாணவிக்கு இப்படி ஒரு சோதனையா? வாலிபர் தப்பி ஓட்டம்..!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்த பாரத் லால் என்பவன் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ள தாகவும் அவனிடம் புகைப்படம் எடுக்க வந்த நான்காம் ஆண்டு படிக்கும் சட்டக்கல்லூரி மாணவியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அதனை…