மதுரையில் அண்ணா நகர் பகுதியில் தனியார் திருமண அரங்கத்தில் பீஸ் நிக்காஹ்மேட்ரிமோனி சார்பில் 16ம் நிக்காஹ் சுயவரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பீஸ் அமைப்பின் நிறுவனர் முகமதுபாரூக் தலைமையிலும்சிறப்பு அழைப்பாளராக அரசு ஹாஜி மௌலவி சையதுஹாஜாமுயீனுத்தீன்ஆலிம் கலந்து கொண்டார்இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் ஆண், பெண் இருவீட்டாரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் முகமதுபாரூக்கூறியது பீஸ் அமைப்பானது 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இதனின் நோக்கம் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் வரதட்சணை அறவே ஒழிக்கப்பட வேண்டும் எனவும் இன்று ஏழாம் ஆண்டு துவக்க விழாவில் இதுவரை 9,250 நிக்காஹ் முடித்து வைத்துள்ளோம் இன்று 16 வது சுயம்வரம் நிகழ்ச்சியில் நடத்தியுள்ளோம் முதல்மனம் முதல் மறுமணம் வரை செய்து வைத்துள்ளோம் பெண் குடும்பத்தார் நான் குடும்பத்தார் இருவரையும் நேரே வைத்து உண்மைகளை எடுத்துக்கூறி நிக்காஹ் செய்துள்ளோம்.
இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்ட மக்களும் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண் பெண் இருவர் இடமும் 23 கேள்விகள் கேட்கப்பட்டு உண்மை அறிந்து கொண்டு நேரடியாக பேசி நிக்காஹ் முடிவு செய்யப்பட்டுள்ளது இன்று 400 முதல் 500 வரைஇந்த அமைப்பின் மூலம் வரதட்சணை அறவே ஒழிக்கப்பட வேண்டும் நேத்திரர்கள் தலையீடு இருக்கக்கூடாதுஎனவும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் என அனைவருக்கும் சேவை மனப்பான்மையில் செய்து வருகிறோம் எனக் கூறினார்
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]