• Fri. Mar 29th, 2024

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை: 3பேர் கைது!

Byadmin

Jul 17, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து, 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  திருச்செந்தூர், மாசார்பட்டி ஆகிய 2 காவல் நிலைய போலீசார் நேற்று (16.07.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *