• Fri. Mar 29th, 2024

வாழைத்தோட்டத்தில் கரடி புகுந்துள்ளது…

Byadmin

Aug 2, 2021

நெல்லை மாவட்டம் நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்புரமாள்புரம் சிலுவை அந்தோணி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் கரடி புகுந்துள்ளது. சுற்றி வளைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *