நாமக்கல் மாவட்டத்தில் திங்கட்கிழமை முதல் கொரோனா மூன்றாவது அறையை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை ஆட்சியர் அறிவித்துள்ளார் பால் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள், பூங்காக்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மூடப்படும், கொல்லிமலைக்கு மற்ற நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும், மாலை 5 மணிக்கு மேல் தேநீர், ஹோட்டல்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி. வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார்.