நீலகிரி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற வண்டி பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி டியானி அருண் குமார் மாநில அளவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கலைத்திருவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதலிடம் பெறுபவர் மட்டும் மாநில அளவிலான போட்டியில் அந்தந்த மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்ள். கூடலூர் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் டியானி அருண் குமார் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் வரைந்து வண்ணம் தீட்டுதல் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்.
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி டியானி அருண்குமார் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியிலும் வெற்றி பெற்று மாநில செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல் மாவட்ட அளவில் நடைபெறும் பல்வேறு சதுரங்க போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்று பள்ளி மேலாண்மை குழு தலைவர் தெரிவித்தார். மேலும் மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்திற்கே பெருமை சேர்க்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் நடைபெற்ற விழாவில் வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணி பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆசிரியர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் கௌசல்யா, மும்தாஜ், பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் சல்மா , உறுப்பினர்கள் அனஸ், யாசர், பாபு, யாக்கியா, சமீரா, இளைஞர் அணி பொறுப்பாளர் செல்லதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்…
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]