• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் திருவேடகத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா

ByN.Ravi

Apr 24, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார் குழலி ஏடகநாத
சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு , தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இரவு சுவாமி பிரியாவிடையுடன், யானை வாகனத்திலும் அம்மன் காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.