தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
தமிழ்நாட்டின் பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்
தமிழக முதலமைச்சர் வேளாண்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களை அனுப்பி வைத்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் ஒன்றேகால் லட்சம் (ஹெக்டர்) விலை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். 5 லட்சம் ஏக்கர்களுக்கு 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கின்ற விலை நிலங்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிக்கை அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும்.ஹெக்டருக்கு 35 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் மற்றும், ஒரு வாரம் மறுகனக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த அறிக்கையை கண்டு தமிழக விவசாயிகள் திகைத்துப் போய் இருக்கிறார்கள் எனவும் கூறினார்.காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது எனவும் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை ஏமாற்றி வணிக நோக்கத்தோடு லாபத்தை ஈட்டுவதாகவும். தமிழக முதலமைச்சர் இழப்பீடு முழுமையாக கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
பிரதமருக்கு கடிதம் எழுதுவதாக கணக்கு காட்டி கொள்முதல் செய்த நெல்லை நிறுத்தி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ஈரப்பதத்தை கணக்கில் காட்டி கொள்முதலை நிறுத்தி வைப்பதற்கு உரிமை கிடையாது உடனடியாக நிபந்தனை இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டுமென கூறினார்.18 % ஈரப்பதம் கொண்டு உளர்ந்த நெல்லை காலம் தாழ்த்தி வைத்து 20 சதவீதம் வரை ஈரப்பதம் வகைக்கும் வரை காலம் தள்ளியதிற்க்கு தமிழக அரசு பொருப்பு ஏற்றுக்கொள்ள் வேண்டும்.திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறதாக அவர் கூறினார்.
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]
- உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணிஉலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் […]
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]