• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

supreme court

  • Home
  • பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக சட்டங்களா? உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு!

பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக சட்டங்களா? உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு!

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்புகள் மற்றும் தீர்ப்புகளை இந்திய பத்திரிகையாளர் சங்கம் (IJU) முழு மனதுடன் வரவேற்கிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்த கட்டுரையுடன் தொடர்புடைய வழக்கில் அசாம் காவல்துறை கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து,…

லகிம்பூர் வன்முறை : ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உ.பி அரசு உத்தரவு!..

உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு உச்ச நீதிமன்ற…

மனைவியிடம் கட்டாய உடல்லுறவு வன்கொடுமை ஆகாது. உயர் நீதி மன்றம் அதிரடி அறிவிப்பு !

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் கட்டாயப்படுத்தி, தன் விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவு கொள்வதாகவும் இயற்கைக்கு மாறாக செயல்படுவதாகவும் கணவர் குடும்பம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்திருந்தார். இந்த வழக்கு…