• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

elephant

  • Home
  • ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்ற யானை லெட்சுமியின் இறுதி ஊர்வலம்.

ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்ற யானை லெட்சுமியின் இறுதி ஊர்வலம்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் யானை விழுந்ததால் கிணற்றின் சுவரை உடைக்க வனத்துறையினர் ஜேசிபியை கொண்டு வந்தனர். யானை பத்திரமாக மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆகா சரியான உணவு கிடைத்துவிட்டது!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாகச் செல்லும் தமிழக கர்நாடக இரு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் புலிஞ்யூர் சோதனைச்சாவடி அருகே கரும்பு ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து தனது குட்டியுடன் கரும்பை எடுத்து பசியை ஆற்றிக் கொண்டது…

மழையின் காரணமாக காட்டு யானைகள் விரட்டும் பணி தொய்வு; ட்டோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்;

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஆமைகுளம், புளியம்பாறை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை 2 காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியதால், அவற்றை விரட்டக் கோரி பாதிக்கபட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்…