• Sat. Apr 27th, 2024

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

Byகாயத்ரி

Jan 3, 2022

நாடு முழுவதும் 15-18 வயது வரையிலான 10 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான முன்பதிவை கோவின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பள்ளிகளிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை மாந்தோப்பில் உள்ள அரசு பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *