• Mon. Oct 2nd, 2023

நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர் மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள் கிளை ஊழியர்கள் உடனிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *