மதுரை மாநகராட்சி, 80,81- வது வார்டு பகுதியை உள்ளடக்கிய ஜெய்ஹிந்துபுரம், நேதாஜி தெருவில், கழிவு நீர் இரண்டு மூன்று நாட்களாக உடைப்பு ஏற்பட்டு வீதியில் குளம் போல் தேங்கி உள்ளது. இப்பகுதியில் துர்நாற்றம் எடுப்பதால், மூக்கை பொத்திபடியே, மக்கள் பயணிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி அதிகாரிகள்; பொதுமக்கள் நலன் கருதி சரிசெய்ய கேட்டுக் கொண்டுள்ளனர்.
சாலையில் கழிவு நீர்: மாநகராட்சி கவனிக்குமா?
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-26-at-10.52.22-AM-1.jpeg)