டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா, கடந்த வாரம் சிம்பு ஹோஸ்ட்டாக வருவதற்கு முன்பாகவே வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீடு குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் பல செய்திகளை பகிர்ந்து வருகிறார் வனிதா..
ஒருவழியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன், இப்போதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஏகப்பட்ட பிரச்சனைகள் அந்த வீட்டில் இருக்கின்றன. லைவ் என்று சொல்கிறார்கள் ஆனால், நான் பேசிய பல வார்த்தைகளை எடிட் செய்துள்ளனர். இதற்கு ஏன் லைவ் என்று போட வேண்டும் என வரிசையாக ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வெளுத்து வாங்கி உள்ளார்.
பிக் பாஸ் வீடு ரொம்பவே இரிடேட்டான இடம் என்று ட்வீட் போட்டிருக்கும் வனிதா விஜயகுமார், அந்த வீட்டில் இருந்து வெளியேறி இத்தனை நாட்கள் ஆன பின்னரும் ஒரே நைட்மேராகவே உள்ளது. இதில், இருந்து எப்பத் தான் சகஜ நிலைக்கு திரும்புவேன் என்றே தெரியவில்லை என வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீடு உளவியல் ரீதியாக போட்டியாளர்களுக்கு ஒரு நரகம் போல இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் என்டர்டெயின்மென்ட் தன்மையையே இழந்து விட்டதாகவும் போட்டியாளர்கள் மென்டல் டார்ச்சர்களை உள்ளே அனுபவிக்கின்றனர் என்றும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். சீக்கிரமே வெளிநாட்டுக்கு சென்று ஓய்வெடுத்து மன நிம்மதியை தேடப் போகிறேன் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட்டின் தரம் முற்றிலும் குறைந்து விட்டதாலே அதிலிருந்து கமல் வெளியேறினாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை வனிதா விஜயகுமார் இதற்கு முன்பு சொல்லாத நிலையில், இப்ப மட்டும் சொல்ல என்ன காரணம் என்றும், மற்ற சீசன்கள் எல்லாம் 24 மணி நேரமும் லைவாக நடக்காதோ? என்கிற சந்தேகங்களும் வனிதா விஜயகுமாரின் இந்த ட்வீட்கள் மூலம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]