பார்த்திபன் எழுதி இயக்கி நடித்திருக்கும் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவு நிழலின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளனர்.
படத்திற்கு படம் வித்தியாசமான கதையையும், கதைக் களத்தையும் தேர்வு செய்கிறவர் பார்த்திபன். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு. அதில் அவர் மட்டுமே நடித்திருந்தார். ஒரே ஒரு நபர் நடித்த திரைப்படம் என்ற வகையில் அது விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. அதையடுத்து அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் இரவின் நிழல்.
இந்தப் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது எந்த ‘கட்’டும் இல்லாமல் தொடர்ச்சியாக இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.
உலகில் சிங்கிள் ஷாட் திரைப்படங்கள் நிறைய எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் பார்த்திபனின் இரவின் நிழலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், இந்தத் திரைப்படம் நான்-லீனியராக எடுக்கப்பட்டுள்ளது. நான்-லீனியராக எடுக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பெருமையை இரவில் நிழல் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பம்சம் இதற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இரவின் நிழலின் முதல் பார்வையை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். பார்த்திபன் வெளியிட்டிருக்கும் குறிப்பில், “மணி சார் (thanks) வெளியிட்ட F Lookக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது-முழுவதும் organic! முடிந்தவரை நானும் retweet’s செய்தேன். இயன்றவரை பரப்புங்கள். இதுவரை காணாத ஆனால் இதயம் வரை அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும். பலரும் பகிர்ந்து ஊக்கப் படுத்துங்கள் நண்பர்களே” என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒத்த செருப்பு போலவே இரவின் நிழலும் பல்வேறு விருதுகளை வெல்லும், ரசிகர்களின் அமோக வரவேற்பை பெறும் என்கிறார்கள், படத்தில் பணியாற்றியவர்கள்.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]