




கோவையில் சிக்கியது ரூ.8000 மதிப்பு உள்ள தி.மு.க டோக்கன்கள்..,
திமுக பொய் வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடாது-வி.பி.பி.பரமசிவம்..,
விஜய் அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் -சுப.வீரபாண்டியன்..,
அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்..,
மகளிர் ஆகிய உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன்-கிருத்திகா தங்கபாண்டி..,
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை சுமார் 6 மணி அளவில், திருப்பரங்குன்றம் சட்டம் & ஒழுங்கு…
மதுரையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு விமானங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் மீதுபோர் தாக்குதலை தொடர்ந்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன மதுரையில் இருந்து செல்லும் துபாய் மற்றும் அபுதாபி விமானங்களும் அமெரிக்கா – ஈரான் போர்க்க…
கோவை, மார்ச் 4: வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி. ஆர். எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட சி. ஆர். சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கை வரும் மார்ச் 8-ம் தேதி அரசூரில்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள சீமாட்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மேட்மேட்ரிக்ஸ் விழாவின் ஒரு அங்கமாக சுமார் 500 மரக்கன்றுகளை மாணவ,மாணவியர்கள் பேரணியாக வந்து கீழச்சேரி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நட்டு வைத்தனர். இது குறித்து அக்கல்லூரி பேராசிரியை பிரீடா…
உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் முனைவர் .மு ஞானமூர்த்தி,அரியலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளருக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் குழுமூர் – காரைப்பாடி சாலையில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையின்…
அரியலூர் மாவட்டம் திருமானூரில், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாரியம்மாள் அவர்களின் ஆலோசனைப்படி இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் பாளை எம்.ஆர். பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக திருமானூர் நகர தலைவர் டி.வினோதன்,…
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் காவல் தெய்வம் என்று வணங்கக்கூடிய கோனியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான…
கோவையில் பேருந்து பயணத்தின் போது, கூலித் தொழிலாளி ஒருவர் பையில் வைத்து இருந்த ₹5.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ‘ஃபெவிக்விக்’ (Fevikwik) பசையைப் பயன்படுத்தி மிக நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, நல்லாம்பாளையத்தைச்…
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று வருவாய் துறை சங்கங்ககளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பாக நான்கு புறமும் சாலையில் அமர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில்போராட்டத்தில்…