அண்ணாவின் 17 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறுகையில், 2026 ஆம் ஆண்டு திமுக அமோக வெற்றி பெறும் இரண்டாவது இடத்தை…
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.உலக குத்துச்சண்டை போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோபிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதினர். இதில் ஜாஸ்மின் லம்போரியா…
பாஜகவில் இருந்து கூட்டணி தலைவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்தனர். சமீபத்தில் கூட்டணியில்…
தசரா, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வரிசை கட்டி வரும் நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மைசூர் – திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே…
அண்ணாவின் 117_ வது பிறந்த நாளில் திமுகாவின் சார்பில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அண்ணாவின் 117 பிறந்த நாள் குமரி மாவட்டம் வந்துள்ள, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி. கன்னியாகுமரியில் முதல் நிகழ்வாக. ரவுண்டானா பகுதியில்…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 39 ஆவது அமைப்பு தினத்தை ஒட்டி கருத்தரங்கம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில்…
பாஜக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து கட்சிகளும்இ தலைவர்களும் வெளியேறி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாழ பழனிச்சாமி நாளை டெல்லி பயணம் செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், அடுத்த சில…
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கோவை, செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா…
கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் இரவு வனப்பகுதியில் இருந்து…
செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள இறகு பந்து மைதானத்தில் மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்ட சப் ஜூனியர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆடவர், மகளிர் தனி தனியாகவும், இரட்டையர், கலவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடந்த மூன்று நாட்களாக…